தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசிதழில் வெளியீடு.
அறிவிப்பு மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசிதழில் வெளியீடு.
அறிவிப்பு மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.